மொபட்டில் சென்ற பள்ளி தலைமையாசிரியர்…. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அச்சம்பாடு கிராமத்தில் மாதவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாதவி ரம்மதாபுரத்திலிருந்து பள்ளிக்கூடத்திற்கு மொபட்டில் சென்றுள்ளார். இதனையடுத்து சீலாத்திகுளம்-முடவன் குளம் சாலையில் மாதவி…

Read more

Other Story