தமிழக அரசு பள்ளிகளில்… 10,000 போலி ஆசிரியர்கள்… வெடித்த சர்ச்சை… பள்ளிக்கல்வித்துறை பரபரப்பு விளக்கம்…!!

சமீபத்தில் சமூக அரசு பள்ளிகளில் பத்தாயிரம் போலி ஆசிரியர்களை வைத்து பாடம் நடத்தப்படுவதாக செய்திகள் பரவின. இதனை பள்ளி கல்வித்துறை திட்டவட்டமாக மறுத்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தர்மபுரி அரூர் கல்வி மாவட்டம் காரியமங்கலம் ஒன்றியம் கிராமியம் பற்றி…

Read more

Other Story