தம்பியுடன் குளிக்க சென்ற அக்காள்-தங்கை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்….!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தம்மனம்பட்டி கிராமத்தில் சபாபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சஞ்சனா(8), மோனிகா(6), என்ற 2 மகள்களும், தமிழ் இனியன்(3) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் சஞ்சனா அரசு பள்ளியில்…
Read more