தின்பண்டம் கேட்ட சிறுமி…. 5 ரூபாய் நாணயத்தை கொடுத்து அனுப்பிய தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் தாமரைக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எட்டு வயதுடைய யாசினி என்ற மகள் உள்ளார். இந்தச் சிறுமி அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த யாசினை…

Read more

Other Story