அதிகரிக்கும் நாய்களின் எண்ணிக்கை…. பொதுமக்களுக்கு தொந்தரவு…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த நாய்கள் ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் உணவகங்களிலும், டீ கடைகளிலும் அடைக்கலம் புகுந்து அங்கும் இங்கும் சுற்றி திரிகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 70 நாய்கள்…

Read more

ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. ஆபத்தை உணராமல் குளிக்கும் வாலிபர்கள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை…

Read more

வேடங்குடி சரணாலயத்தில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளு குடிப்பட்டி வேடங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த ஆண்டு வெளிமாநில பறவைகளான கொக்கு, நாரை, உன்னி கொக்கு, குளத்து கொக்கு, முக்குளிப்பான் போன்ற பறவை…

Read more

Other Story