தென்னிந்திய அளவிலான சிலம்பம் போட்டி… சாதனை படைத்த மாணவர்கள்… குவியும் பாராட்டுகள்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரை சேர்ந்த 20 பள்ளி மாணவ மாணவிகள் கர்நாடக மாநிலம் குர்கில் நடைபெற்ற தென்னிந்தியாவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்றனர். அந்த போட்டியில் கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரா, கேரள மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.…

Read more

Other Story