வேலைக்காக சென்ற பெண் SSI…. எதிர்பாராத விதமாக ரயில் மோதி உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!!
கிருஷ்ணகிரி மாவட்டம் காந்திகுப்பம் பகுதியில் மேரி ஸ்டெல்லா (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காவல் நிலைய அலுவலக வேலை காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். இதற்காக…
Read more