செம ஷாக்…!! பள்ளிக்கு அரிவாளுடன் வந்த மாணவன்… நெல்லையில் பரபரப்பு…!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவரின் புத்தகப்பையை சோதனையிட்ட போது அதில் அரிவாள் இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த…

Read more

Other Story