சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு…. ஸ்டூடியோ உரிமையாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பெருமாள்புரம் அப்பல்லோ காலனியில் முகமது இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலப்பாளையம் பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இந்நிலையில் முகமது இஸ்மாயில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்…
Read more