கைதி தப்பி ஓடிய விவகாரம்…. சப்- இன்ஸ்பெக்டர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு திலகர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஹரிஹரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதனையடுத்து ஹரிஹரனை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம்,…
Read more