கைதி தப்பி ஓடிய விவகாரம்…. சப்- இன்ஸ்பெக்டர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பு திலகர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஹரிஹரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதனையடுத்து ஹரிஹரனை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம்,…

Read more

வழக்குபதிவு செய்யாமல் இருக்க லஞ்சம்…. சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சந்தமநாயக்கன் பாளையத்தில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பஞ்சலிங்கம் என்ற மகன் இருக்கிறார். கடந்த 22-ஆம் தேதி டிப்பர் லாரியை நிறுத்துவது சம்பந்தமாக பஞ்சலிங்கத்திற்கும், அதே பகுதியில் வசிக்கும் ஜெயபிரகாஷ், அவரது தாய் ஆகியோருக்கும் இடையே தகராறு…

Read more

Other Story