“இது நாய் இல்லை”…. கேமராவில் சிக்கிய மர்ம விலங்கின் உருவம்…. அச்சத்தில் விவசாயிகள்…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்புதூர் மற்றும் வாய்க்கால் செட் பகுதியில் 15 ஆடுகளையும், 35 கோழிகளையும் மர்ம விலங்கு வேட்டையாடியதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கின்றனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் மர்ம விலங்கின் கால் தடங்களை ஆய்வு செய்து அப்பகுதியில்…
Read more