கிணற்றில் இருந்து அடுத்தடுத்து எடுக்கப்பட்ட 9 உடல்கள்..! இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கொடூர கொலை..! போலீசிடம் சிக்கியது எப்படி..?

தெலுங்கானாவின் கௌரேகுண்டா கிராமத்தில்  2020 மே 21 அன்று  ஒரு கிணற்றில் 7 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது அந்த கிராமம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை தொடங்கினர். ஆரம்பத்தில் இது…

Read more

அந்த அம்மா “தெய்வமா பார்த்தாங்க”…!! எவ்வளவு சொல்லியும் கேட்கல… இப்படி ஆயிடுச்சே…!!

தெலுங்கானாவில் கோசம்பள்ளி கிராமத்தில் 65 வயதான அலுகுலா கங்காவ்வா என்ற பெண் வசித்து வந்தார். அவர் பல வருடங்கள் அங்கன்வாடி செவிலியராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்றிருந்தார். அவர் வசித்த வீடு பாம்புகளுக்கும் வாழிடமாக இருந்தது. அதாவது அந்த…

Read more

படிக்கட்டில் நின்ற மாணவி…. பள்ளி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அரசு பேருந்தில் இருந்து விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் அரசு பேருந்தில் இருந்து மாணவி கீழே விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சாலை வளைவில்…

Read more

தலைக்கேறிய போதை… இளைஞர்களின் வெறிச்செயல்… இணையத்தில் வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் குடியிருப்பு பகுதியில் கஞ்சா பகுதியில் இளைஞர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் குடியிருப்பு பகுதியில் இளைஞர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட நபரை கஞ்சா போதையில் இருந்தவர்கள் உருட்டுகட்டை மற்றும் கற்களால் கண்மூடித்தனமாக தாக்கினர். இதனால்…

Read more

1 ரூபாய்காக சண்டை போட்ட நண்பர்கள்…. கடைசில இப்படி ஆயிடுச்சே…!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரேம் சாகர் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். 38 வயதான பிரேம்சாகருக்கும் அவரது நண்பர் அரவிந்துக்கும் இடையே நடந்த சண்டையில் பிரேம்சாகர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோ சவாரிகளை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பிய…

Read more

சாலையில் மது குடித்து விட்டு ரகளை செய்த தம்பதி… நடைபயிற்சி சென்றவர்களுடன் வாக்குவாதம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

சாலையில் குடித்துவிட்டு புகைப்பிடித்தல் மற்றும் சத்தமாக இசை போட்டுவிட்டு நடந்து சென்ற தம்பதியினருக்கும், காலை நடை பயிற்சி சென்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தெலங்காணா, ரங்காரெட்டி மாவட்டம், ராஜகொண்டா நெடுஞ்சாலையில் குடித்துவிட்டு புகைப்பிடித்துக்…

Read more

ஒரு நம்பர் பிளேட்க்கு இத்தனை லட்சமா…? ஏலத்தின் சாதனையை முறியடித்த தொழிலதிபர்….!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது டொயோட்டா லேண்ட் க்ரூசர் LX காருக்கு  எண்பலகை வாங்குவதற்கு ரூ. 25.5 லட்சம் செலவு செய்துள்ளார். வாகன அடையாளத்திற்கு முக்கியமானது எண்பலகைகள் என்றாலும், சிலர் தனித்துவமான எண்களைக் கொண்ட  எண்பலகைகளை வாங்கி தங்கள் கார்களுக்கு…

Read more

Other Story