ரத்த காயத்துடன் இறந்து கிடந்த காவலாளி…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலிக்கரை ஆண்டாம் பாறை பகுதியில் கிறிஸ்துதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜவுளி கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வலிப்பு நோய் இருந்ததால் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தாஸ்…
Read more