2010ல் ரூ 500 லஞ்சம்….. 2023 ல் ரூ45,000 அபராதம் & 2 ஆண்டு சிறை…. நீதிமன்றம் தீர்ப்பு…!!

ஓட்டப்பிடாரம் பகுதி அருகே லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கப்பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியை அடுத்த அக்கநாயக்கன்பட்டி ஊரைச் சேர்ந்த நாகராஜ் என்கிற நபர் கூலிவேலை செய்து வந்துள்ளார்.  இவர் பட்டா ஒன்றை மாற்றம் செய்வதற்காக…

Read more

Other Story