அடக்கடவுளே..! ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை… கீழே தள்ளி விடப்பட்ட கர்ப்பிணியின் கரு கலைந்தது… கதறும் குடும்பத்தினர்…!!

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 36 வயது பெண் தனது கணவருடன் திருப்பூரிலுள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். ஆகவே அங்கேயே வீடு எடுத்து இருவரும் தங்கியுள்ளனர். இந்நிலையில் அப்பெண் 2-வது முறையாக கர்ப்பம் அடைந்ததால் மருத்துவ…

Read more

Likes -காக இப்படியா பண்ணனும்…. நொடியில் பெண்ணுக்கு விழுந்த அடி….!!

இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சமூக வலைதளங்களில் பிஸியாக இருந்து வருகின்றனர். அதிக ஃபாலோவர்ஸ்காகவும் லைக்ஸ்காகவும் ஆபத்தான சில காரியங்களில் கூட அவ்வப்போது ஈடுபடுகின்றனர். அப்படி தான் சமீபத்தில் வெளியான காணொளி ஒன்றில் இளம் பெண் ஒருவர் ஆபத்தான…

Read more

“ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா” உற்சாகத்தில் இசைஞானி… பகிர்ந்த வீடியோ வைரல்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக இளையராஜா அவர்கள் இருந்து வருகின்றார். 1976 ஆம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதோடு 7000 பாடல்களை எழுதியும் உள்ளார்.…

Read more

ரயில் பயணிகளின் கவனத்திற்கு… அதிவிரைவு ரயில் போக்குவரத்தில் மாற்றம்… வெளியான அறிவிப்பு…!!

பராமரிப்பு காரணமாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையிலான அதிவிரைவு ரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு கண்ட்ரோல்மென்ட் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சென்னை சென்ட்ரல் மற்றும் பெங்களூரு இடையிலான ரயில்கள் செப்டம்பர் 20…

Read more

மின்கம்பி செல்லும் பாதையில் நீர் கசிவு… அதிவிரைவு விரைவில் மோசமான நிலை… அதிர்ச்சியில் பயணிகள்…!!

சென்னையில் இருந்து நேற்று காலை கன்னியாகுமரி சென்று அதிவிரைவு ரயில் ஏசி பெட்டியில் மழை நீர் கசிந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் மாலை சென்னை கன்னியாகுமரி விரைவு ரயில் புறப்பட்டது. அந்த ரயில் செல்லும்…

Read more

வந்தே பாரத் ரயில் மீது கல் வீசிய மர்ம நபர்கள்…. சிதறிய கண்ணாடிகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னையில் இருந்து கோவைக்கும், மைசூருக்கும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் பயணிகள் அதிகமாக பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை, மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் காலை 5.50 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படும். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வந்தே…

Read more

நாட்டிலேயே 3-வது இடம்…. கோவை- சென்னை வந்தே பாரத் ரயிலின் சாதனை…!!

பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி சென்னையில் வைத்து கோவை-சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைத்துள்ளார். புதன்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் கோவையிலிருந்து காலை 6 மணிக்கு…

Read more

16 பேருக்காக ரயிலையே வாடகைக்கு எடுத்த வெளிநாட்டினர்!

நீலகிரி மலை ரயிலை ரூபாய் 3.60 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்து இங்கிலாந்து நாட்டு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பயணம் செய்தனர். நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்று ஊட்டி மலை ரயில். ஆசியாவிலேயே ஊட்டி மலை ரயிலில் தான் பல்சக்கர…

Read more

Other Story