வருகிற 7-ஆம் தேதி முதல்…. அனந்தபுரி, நாகர்கோவில் ரயில்கள் நேரம் மாற்றம்…. முழு விவரம் இதோ…!!

சென்னை கன்னியாகுமரி இடையே ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டதால் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக கொல்லத்துக்கு இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டது. வருகிற 7- ஆம் தேதி முதல் ரயில் நேரம் மாற்றி…

Read more

Other Story