சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய இரண்டு பேர்…. போலீஸ் விசாரணை…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையப் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் இந்திரா காந்தி வீதியைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும்…
Read more