மனைவி விஷம் வைத்து கணவர் கொலையா…? கர்வா சாத் அன்று நடந்த விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

உத்திரபிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்திலுள்ள இஸ்மாயில்பூர் கிராமத்தில் ஷைலேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சவிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கர்வா சாத் பண்டிகைக்காக அவரது மனைவி சமைத்த உணவை சாப்பிட்டுள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்த…

Read more

Other Story