பள்ளத்தில் சிக்கிய வேன்…. நெஞ்சுவலியால் துடித்த பெண் இறப்பு…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் சக்தி நகரில் பாப்பாத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் ஆவார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் பாப்பாத்தி தனது மகன் ராஜபாண்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென நெஞ்சுவலி…

Read more

Other Story