வெளியே சென்ற இளம்பெண்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்று இளம்பெண் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இளம் பெண்ணை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும்…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. மகளுடன் மாயமான பெண்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ண புரத்தில் நம்பிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவுற்கு வள்ளி செல்வம் என்ற மனைவி இருக்கிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர்களது மூத்த மகள் உயிரிழந்தார். இதனால் வள்ளி செல்வம் சோகமாக இருந்தார். சம்பவம் நடைபெற்ற…

Read more

தூங்க சென்ற இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இருளப்பட்டி இந்திரா நகரில் மாது என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது இளைய மகள் பொற்கொடி அடுத்த 31-ஆம் தேதி இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது…

Read more

Other Story