5 குழந்தைகளுடன் வந்த இளம்பெண்…. தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். இந்நிலையில் கூத்தங்குடி பாத்திமா நகரில் வசிக்கும் டெனிலா(28) என்பவர் தனது 5 குழந்தைகளுடன்…
Read more