“சுற்றுலா விசாவில் துபாய் பயணம்…” ரூ.12 லட்சத்தை ஏமாற்றிய ஆசாமி… தாயின் பரபரப்பு புகார்…!!!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலி நகரை சேர்ந்த அருணா தனது மகன் பிளஸ்டனை வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவானைக்கோவிலை சேர்ந்த ஜெயந்தன் என்பவர் துபாயில் வேலை வாங்கி தருவதாக அருணாவிடம் கூறியுள்ளார். இந்நிலையில்…

Read more

Other Story