“நான் குடிக்கும் தண்ணீரில் பாஜகவினரே விஷம் கலப்பாங்களா”…? அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி பதிலடி..!!

டெல்லியில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் அவர் யமுனை நதியில் ஹரியானா மாநில பாஜக அரசு நச்சு கலப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.…

Read more

Other Story