வேலைக்கு சென்ற வாலிபர்…. விபத்தில் சிக்கி படுகாயம்…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உடையார்பட்டி கிராமத்தில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். அவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த சந்தோஷ்குமார் இருசக்கர வாகனத்தில் மீண்டும் சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more

திடீரென வந்த மின்சாரம்…. எந்திரத்தில் சிக்கி துண்டான வாலிபரின் கை…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் குவாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று முத்துப்பாண்டி குவாரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மின் தடை ஏற்பட்டது. அந்த சமயம் அவர் எந்திரத்தை பராமரிக்கும்…

Read more

Other Story