பள்ளியில் படிக்கும் போது எடுத்த சபதம்…. வெளிநாட்டு பெண்ணை கரம்பிடித்த கோவை வாலிபர்…. வாழ்த்திய உறவினர்கள்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை குப்பிச்சிபுதூர் பகுதியில் தண்டபாணி- கிருஷ்ணவேணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் சவுத்ரி ராஜ்(30) ரோபோடிக் இன்ஜினியரிங் படித்துள்ளார். கடந்த 2015- ஆம் ஆண்டு மெக்சிகோ நாட்டிற்கு ராஜ் வேலைக்கு சென்றபோது டனியாலா(30) என்ற பெண்ணுடன்…

Read more

Other Story