“குழந்தையை கொன்று விடுவேன்”….? கணவர் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள கெருகம்பாக்கத்தில் செந்தமிழ் செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செந்தமிழ் செல்வனுக்கு மைசூரைச் சேர்ந்த மதுமாலா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு நான்கு வயதில் கோஷல் என்ற…
Read more