உத்திரபிரதேசத்தில் ரஸ்காவனில் உள்ள தனியார் பள்ளியில் 2 ம் வகுப்பு மாணவன் ஒருவன் வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி விடுதியில் அந்த மாணவர் நரபலி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளி விடுதியில் இந்த கொடூரம் நடந்துள்ளது.

பள்ளிக்கு வெற்றி தேடித்தர சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் பள்ளி இயக்குனர், அவரின் தந்தை, 3 ஆசிரியர்கள் கைது செய்துனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.