
பொதுவாக ரயில்களில் வாளியை திருடி செல்வதை தடுப்பதற்காக சங்கிலியால் அதனை கட்டி வைத்திருப்பார்கள். இதேபோன்று ஒரு கடையில் சோப்பை திருடாமல் இருப்பதற்காக நூதன முறையில் ஒரு புதிய வழியை கண்டுபிடித்துள்ளனர். அதாவது சோப்புக்கு நடுவில் துளையிட்டு கைரால் அதனை கட்டி வைத்துள்ளனர்.
இதனைப் பார்த்த வாடிக்கையாளர் ஒருவர் அதனை வீடியோவாக எடுத்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு 6 லட்சத்திற்கும் அதிகமானோர் விருப்பங்களை தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் இந்த தொழில்நுட்பம் நம்முடைய இந்தியாவை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பதிவிட்டு வருகிறார்கள்.
View this post on Instagram