
என் மண், என் மக்கள் பாத யாத்திரையில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, திமுககாரன் தலைகீழாக நின்றாலும் இவர்களால் நீட்ல இருக்க கூடிய N-யையும் துக்க முடியாது. E-யையும் துக்க முடியாது. E -யையும் துக்க முடியாது. T -யையும் துக்க முடியாது. இவர்களுக்கு ஏன் நீட் வேண்டாம் என்றால், அண்ணன் கதிரவன் நன்றாக சம்பாதிக்க வேண்டும். டொனேஷன் காசு வாங்க வேண்டும். அப்ப தான் அடுத்த எலேக்க்ஷன்னுக்கு ஓட்டுக்கு 2000 ரூபாய் கொடுத்து, உங்களை ஏமாற்ற வருவார்.
அதனால் சகோதர – சகோதரிகளே நீட் நமக்கு வேண்டும். நமக்கு யார் வேண்டாம் என்றால், திமுக எம்எல்ஏ கதிரவன் தான் நமக்கு வேண்டும். நீட் நமக்கு வேண்டும். அதனால் உங்களுடைய எம்எல்ஏ-வே உனக்கு சாட்சி. பொய்யை சொல்லி ஆட்சிக்கு வந்து…. நீட்டை தூக்குவோம் என்று பொய் சொல்லிக் கொண்டிருக்கக்கூடிய திமுக, தமிழகத்தில் இருந்து அடியோடு அகற்றப்பட வேண்டிய நேரம் நமக்கு வந்துவிட்டது. அதற்கு ஒரு வாய்ப்பு.
நம்முடைய அன்பில் மகேஷ் பொய்யா மொழி பக்கத்து ஊர் தான். அவருடைய முழு நேர வேலை என்னவென்றால், நான் சொல்லுவதை பார்த்து யாரும் சிரிக்காதீர்கள். உண்மையை சொல்லுறேன். பொய்யை சொல்ல மாட்டேன். உண்மையை சொல்லுகிறேன். உதயநிதி ரசிகர் மன்றத்தின் தலைவர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி…. காமெடிக்கு சொல்லவில்லை. உதயநிதியின் ரசிகர் மன்றம் இருப்பதே அன்பின் மகேஷ் பொய்யா மொழியின் பெயரில் தான் தான் இருக்கு.
இந்த சாபக்கேடு உலகத்தில் எங்கேயும் நடக்காது. ஒரு கல்வி அமைச்சர் திமுகவினுடைய பட்டத்தை இளவரசராக இருக்க கூடிய உதயநிதி ஸ்டாலினுடைய ரகசியம் மன்ற தலைவர். எப்படி கல்லூரி விளங்கும் ? எப்படி பள்ளி விளங்கும் ? எப்படி குழந்தைகள் அரசு பள்ளியில் படிப்பார்கள் ?
உதயநிதி ஸ்டாலின் இப்போ புது அவதாரம்…. போன வாரம் முட்டையில் இருந்தார். இந்த வாரம் புல்லட் பாண்டியாக மாறியிருக்கிறது. அந்த புல்லட் பாண்டி புல்லை புடிக்கிறது… ஸ்டாண்ட் போடுறது…. அதை அமுக்கினாள் ஸ்டார்ட் ஆகல, கிக்கர் போடுறது… ஏனென்றால் உதயநிதி ஸ்டாலின் புல்லட் பைக்கில் கன்னியாகுமரியில் இருந்து சேலம் வரை வருகிறார்கள். இளைஞ்ரணி மாநாடு என தெரிவித்தார்.