சென்னை அண்ணாநகர் பகுதியில் 19 வயதான கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியும் உள்ளது. இந்நிலையில் அவர் அந்த பயிற்சி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு திருவேற்காட்டைச் சேர்ந்த சித்திரைக் கொல்லும் (37) என்பவர் கார் ஓட்டுவதற்கு பயிற்சி அளித்துள்ளார். அப்போது அவர், கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் பயந்து போன அந்த மாணவி, வீட்டிற்கு சென்ற தனது பெற்றோரிடம் அழுதுக்கொண்டே கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின், பெற்றோர் மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.